tag:blogger.com,1999:blog-4760839934863796836.post3013092177242658711..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: சொல்முகம் - ஜெயமோகன்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-91047028613578378692013-06-06T12:28:35.757+05:302013-06-06T12:28:35.757+05:30Thanks Gopi on your 'swift' response.
I r...Thanks Gopi on your 'swift' response. <br />I respect your views.<br />But I must say here that it irritates and stop the flow.<br /><br />S.Ravi<br />kuwaitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-8449369358490793722013-06-04T00:25:44.483+05:302013-06-04T00:25:44.483+05:30Dear Mr.Ravi,
Sorry for the delayed response. Jus...Dear Mr.Ravi,<br /><br />Sorry for the delayed response. Just happened to see your views.<br /><br />Glad to know that you are a regular reader of my blog and thanks for the compliments about my blog. Thanks a lot for reading regularly.<br /><br />Coming to your first view, this blog post is about a book written by JeMo. It is imperative to make references to the author. If you are referring to my blog posts in general, I believe I give reference to JeMo only when it is necessary. I don't think I always refer him as you pointed out above.<br /><br />Moving on to the link you provided, I read the post you referred above. I have nothing to say about that.<br /><br />Regards<br /><br />GopiR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-88620862350941742112013-06-03T19:33:37.100+05:302013-06-03T19:33:37.100+05:30இந்த மறுமொழியுடன் முடித்துக்கொள்கிறேன்!
-ராகுல் த...இந்த மறுமொழியுடன் முடித்துக்கொள்கிறேன்!<br /><br />-ராகுல் திராவிடுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுப்பதும்<br />-இசைஞானியிடம் 'இந்தப் பாட்டு மோகனம்தானே?' என்று கேட்பதும்<br />-ஜெயமோகனிடம் சினிமாப்பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா என்பதும்<br /><br />எப்படி மொண்ணைத்தனமோ, அதுபோல<br /><br />-இங்கிருந்துகொண்டு இரோம் ஷர்மிளாவுக்கு மணிப்பூர் பழங்குடி இனக்குழு அரசியல் தெரியாது என்பதும்<br /><br /><b> -மொண்ணைத்தனமே! </b><br /><br />/// நீங்க ஏன் ஷர்மிளாவின் புரிதலும், அவரைப் பின் தொடர்பவர்களின் புரிதலும் சரின்னு சொல்லுங்களேன்.///<br /><br /><b> ரொம்ப சிம்பிள்! அவர் அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர். </b> அவருக்குமேல் மணிப்பூரின் 'கிரௌண்ட் ரியாலிட்டியை' எப்போதோ ஒருமுறை சென்று வந்தோ, பத்திரிகைச் செய்தி, செவி வழிச்செய்தி மூலமோ ஒரு தமிழரோ, மலையாளியோ புரிந்துகொள்வது இயலாத விஷயம். அருந்ததி ராய்க்கு பழங்குடிகளின் பிரச்சினை புரியவில்லை என்று சொல்வது வேறு; இரோம் ஷர்மிளாவுக்கு அது புரியவில்லை என்று சொல்வது வேறு! <br /><br />ஜெயமோகனுக்குப் பேச அனுமதி உண்டுதான். தவளைகளுக்குக் கூச்சல்போட அனுமதி உண்டு என்பது போல!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-44599454670934129452013-06-03T18:45:24.356+05:302013-06-03T18:45:24.356+05:30ஜெமொ எழுதிய புத்தகத்தைப் பற்றி பேசும்போது எழுதிய எ...ஜெமொ எழுதிய புத்தகத்தைப் பற்றி பேசும்போது எழுதிய எழுத்தாளரைப் பற்றி பேசாமல், அவரை refer செய்யாமல் எப்படி பேசுவது...புரியவில்லை...<br /><br />சிவா கிருஷ்ணமூர்த்திEssex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-30780404474395521172013-06-02T13:33:38.235+05:302013-06-02T13:33:38.235+05:30@சரவணன்
நான் மறுபடி சொல்றேன்...
3) அப்போ நான் செ...@சரவணன்<br /><br />நான் மறுபடி சொல்றேன்...<br /><br />3) அப்போ நான் சென்னை அனகாபுத்தூர் தாண்டி ஏதும் கருத்து சொல்லா ஏலாதுங்க. ஏன் எங்க வீட்டு வாசப்படிக்கு வெளியே எந்த கருத்தும் சொல்ல முடியாதே....<br /><br />....இங்க இருந்துக்கிட்டு நீ எப்படி அப்படிப் பேசலாமுன்னு கேக்கறதுல நியாயம் இல்லைன்னு நான் நினைக்கிறேன். ஜெயமோகன் சொல்வது, அவர் கருத்து, அவர் முன் வைக்கும் வாதம் நூறு சதம் சரியா இருக்கணும்னு அவசியம் இல்லை. அவர் முழுக்க முழுக்க தப்பாக் கூட பேசலாம். ஆனா, பேச அனுமதி உண்டுன்னு நான் நினைக்கிறேனு சொல்ல வர்றேன். <br /><br />நீங்க ஏன் ஷர்மிளாவின் புரிதலும், அவரைப் பின் தொடர்பவர்களின் புரிதலும் சரின்னு சொல்லுங்களேன். Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-11203717772532506412013-06-02T13:26:52.482+05:302013-06-02T13:26:52.482+05:30கிரி, ஜெ. தானே மணிப்பூர் 10 ஆண்டுகளுக்கு முன் சென்...கிரி, ஜெ. தானே மணிப்பூர் 10 ஆண்டுகளுக்கு முன் சென்று வந்திருப்பதாகக் கூட சொல்லியிருக்கிறார்தான். நான் கேட்பது,<br /><br />**** <b> இந்த எளிய உண்மையை ஐரோம் ஷர்மிளா புரிந்துகொண்டிருக்கவில்லை. </b> அவருக்குப் பின்னணியில் உள்ளவர்களும் புரிந்துகொள்ளவில்லை. <b> ஐரோம் ஷர்மிளா உயிரைப்பணயம் வைத்து முன்வைக்கும் கோரிக்கை என்பது மக்கள் கோரிக்கை அல்ல. </b> அது மக்கள் நாடும் தீர்வு அல்ல. *****<br /><br />என்று நாம் எப்படிச் சொல்ல முடியும், இவருக்கே இருக்கும் புரிதல் இரோம் ஷர்மிளாவுக்கு இருக்காது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-46300131766529351352013-06-02T05:03:40.506+05:302013-06-02T05:03:40.506+05:30@சரவணன்
நீங்கள் சொல்வது:
1) மணிப்பூர் (சுற்றுலா?)...@சரவணன்<br /><br />நீங்கள் சொல்வது:<br />1) மணிப்பூர் (சுற்றுலா?) சென்று வந்த...<br />2) ஒரு மலையாளக் கவிஞரின் அனுபவங்களைக் கேட்டதிலேயே<br />3) அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும்,<br /><br />ஜெமோ எழுதியது<br /><br />1) //சமீபத்தில் பாடபேதம் என்ற கேரள இடதுசாரி இதழ் சார்பில் ஐரோம் ஷர்மிளாவை சந்திக்க சென்ற குழுவில் இருந்த மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் //<br />ஐயா.... அந்தக் குழு ஷர்மிளாவை சந்திக்கப் போச்சாம் ஐயா.<br /><br />2) இப்படித்தான் தொடங்குகிறார் ஜெமோ<br />//சமீபத்தில் பாடபேதம் என்ற கேரள இடதுசாரி இதழ் சார்பில் ஐரோம் ஷர்மிளாவை சந்திக்க சென்ற குழுவில் இருந்த மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் இங்கே கோதாவரிக்கு வந்தபோது மணிப்பூர் சிக்க்லைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். நான் எண்ணிய சித்திரமே அவராலும் அளிக்கப்பட்டது. மணிப்பூரின் அரசியல் வரலாறு குறித்து நான் தனியாகவே எழுதவேண்டும். அதைப்பற்றி ஓரளவு ஆராய்ந்திருக்கிறேன். இங்கே ஒரு கோட்டுச்சித்திரம்//<br /><br />தான் தீவிரமாக நம்பும் ஓர் கருத்துக்குப் பக்கப்பலம்தான் அந்த மலையாளக் கவிஞர் கொண்டு வந்த கருத்து என்றுதானே தொனிக்கிறது?<br /><br />3) அப்போ நான் சென்னை அனகாபுத்தூர் தாண்டி ஏதும் கருத்து சொல்லா ஏலாதுங்க. ஏன் எங்க வீட்டு வாசப்படிக்கு வெளியே எந்த கருத்தும் சொல்ல முடியாதே....<br /><br />Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-56413484461322220992013-06-01T18:39:20.749+05:302013-06-01T18:39:20.749+05:30Mr.Gopi, please avoid refering jeymo always. Its n...Mr.Gopi, please avoid refering jeymo always. Its not giving good flow of reading.<br />Please click this link and let us have your comment. I think,the lady is right!!.<br /><br />http://charuonline.com/blog/?p=402 <br /><br />Your friend & regular reader of your super friendly blog.<br />S.Ravi<br />KuwaitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-61915718788781598632013-05-31T23:23:33.070+05:302013-05-31T23:23:33.070+05:30நன்றி ஸ்ரீராம்நன்றி ஸ்ரீராம்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-81527684043891701252013-05-31T10:34:48.411+05:302013-05-31T10:34:48.411+05:30நன்றி! சுட்டி; http://www.jeyamohan.in/?p=16714நன்றி! சுட்டி; http://www.jeyamohan.in/?p=16714சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-44788033875477419532013-05-31T10:19:06.917+05:302013-05-31T10:19:06.917+05:30தங்கள் வருகைக்கு முதலில் நன்றி சரவணன்.
இந்த மணிப்...தங்கள் வருகைக்கு முதலில் நன்றி சரவணன்.<br /><br />இந்த மணிப்பூர் பற்றின ஜெமோ’வின் பார்வையை நான் வாசித்ததில்லை. எங்கே, எப்போ சொன்னார்? லின்க் கிடைக்குமா?<br /><br />படித்துவிட்டு வேண்டுமானால் என் கருத்தை சொல்கிறேன்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-18358658056028597242013-05-31T08:59:54.753+05:302013-05-31T08:59:54.753+05:30திரு சரவணன்,
ஜெயமோகன் ஒருத்தர்தான் இலக்கியவாதியா,...திரு சரவணன்,<br /><br />ஜெயமோகன் ஒருத்தர்தான் இலக்கியவாதியா, அவர் மட்டும்தான் சிந்தனையாளரா, அவர் ஒருத்தர்தான் கருத்து சொல்றாரா? <br /><br />ஏன் அவர் சொல்வதை மட்டும் கவனித்து எதிரிவினையாற்றுகிறீர்கள்?<br /><br />மற்றவர்கள் யாருமே ஒரு பொருட்டில்லையா?<br /><br />எத்தனை பேரைப் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறோம். கொஞ்சம் அதையும் பாருங்களேன், எவ்வளவோ அபத்தம் இருக்கு. அதையெல்லாம் சுட்டிக் காட்டினால் எங்களுக்குப் பயன்படும் அல்லவா?<br /><br />நீங்கள்லாம் அவ்வளவு ஒர்த் இல்லை என்கிறீர்களா? :)<br /><br />நன்றி.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-22252841851420630842013-05-31T08:40:49.011+05:302013-05-31T08:40:49.011+05:30நான் கேட்டா அவர் ஃபில்டர் பண்ணி காபி குடிச்சிட்டு ...நான் கேட்டா அவர் ஃபில்டர் பண்ணி காபி குடிச்சிட்டு அடுத்த கேள்விக்குப் போய்விடுவார்...!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-12439035680161442972013-05-31T06:22:57.479+05:302013-05-31T06:22:57.479+05:30ஜெமோ அறத்துடன் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்! இந்தப்...ஜெமோ அறத்துடன் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்! இந்தப் புத்தகத்தையும் குறித்துக் கொள்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-72897814171466423422013-05-30T22:46:31.799+05:302013-05-30T22:46:31.799+05:30@சரவணன், நீங்களே இதை ஜெமொவிடம் கேட்கலாம்@சரவணன், நீங்களே இதை ஜெமொவிடம் கேட்கலாம்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-28747770153749640192013-05-30T19:52:17.597+05:302013-05-30T19:52:17.597+05:30இந்தப் புத்தகத்தைப் பற்றியது அல்ல, என்றாலும் ஒரு க...இந்தப் புத்தகத்தைப் பற்றியது அல்ல, என்றாலும் ஒரு கேள்வி. ஒருவகையில் இந்த இடுகை ஜெயமோகன் பற்றிய பொதுவான இடுகையாக உள்ளதால் அவர் அபிமானியான கோபிக்கு.<br /><br />அதாவது, ஜெ எழுதியிருந்தார், மணிப்பூர் (சுற்றுலா?) சென்று வந்த ஒரு மலையாளக் கவிஞரின் அனுபவங்களைக் கேட்டதிலேயே தனக்கு மணிப்பூர் பிரச்சினை பற்றி முழுவதும் புரிந்துவிட்டது என்றும், இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும் என்று அந்த மாநில மக்களே விரும்ப மாட்டார்கள் (!) என்றும், இரோம் ஷர்மிளாவுக்கு இது புரியவில்லை என்றும். அது எப்படி, வேறொருவர் அனுபவத்தைக் காதால் கேட்ட தனக்கே புரிந்த விஷயங்கள், அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும், அந்த மொழியைத் தாய் மொழியாகப் பேசிவரும் ஷர்மிளாவுக்குப் புரியவில்லை என்று ஒருவர் சொல்ல முடியும்? இதை ஜெ. யிடம் கேட்பீர்களா கோபி? உங்களை அவர் ஃபில்டரில் போட்டுவிட மாட்டார்தானே?!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-9034444838790867712013-05-30T18:24:30.101+05:302013-05-30T18:24:30.101+05:30மிக்க நன்றி அப்பாதுரை. மிக்க நன்றி அப்பாதுரை. R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-33957637095893800632013-05-30T17:46:21.370+05:302013-05-30T17:46:21.370+05:30இதுவரை விஷ்ணுபுரம் படிக்கவில்லை. ஜெமோவும் இரண்டு க...இதுவரை விஷ்ணுபுரம் படிக்கவில்லை. ஜெமோவும் இரண்டு கதைகளுக்கு மேல் படித்ததில்லை. உங்கள் ஜெமோ ஆர்வமும் பிடிப்பும் வியக்க வைக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com