tag:blogger.com,1999:blog-4760839934863796836.post4350668017360097914..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: வாக்குமூலம் - நகுலன்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-22729514008713041192012-08-30T16:06:43.176+05:302012-08-30T16:06:43.176+05:30நன்றி கோபி ராமமூர்த்தி!
தங்கள் வரவுக்கும் கருத்து...நன்றி கோபி ராமமூர்த்தி!<br /><br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். பைராகியின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு.<br /><br />நீங்கள் எழுத நினைத்த கட்டுரையை இப்போது கூட முடித்து ஆம்னிபஸ்ஸில் வெளியிடலாமே! ஓட்டுனர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.<br /><br />என்னுடைய ஆசிர்வாதம்!<br /><br />பைராகி<br /><br />ஓம்!ஓம்!ஓம்!<br />Anonymoushttps://www.blogger.com/profile/01608351621892036289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-44167206742693399462012-08-30T11:42:38.733+05:302012-08-30T11:42:38.733+05:30நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாக்குமூலம் நாவலையும்...நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாக்குமூலம் நாவலையும் சமீபத்தில் அருணா ஷான்பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் வைத்து ஒரு கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். முடியவில்லை.<br /><br />\\விண்ணப்பதாரர் 'வாக்குமூலம்' எனும் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன்படி நூற்றுப் பத்து கேள்விகள் விண்ணப்பத்தில் இருக்கும். இந்தக் கேள்விகள் நாவலின் முக்கியமானப் பகுதி. \\<br /><br />சரியாகச் சொன்னீர்கள்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com