tag:blogger.com,1999:blog-4760839934863796836.post4471819781497193219..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதாGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-73645145669813934132013-05-04T20:16:57.757+05:302013-05-04T20:16:57.757+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-19811551821191854872013-05-04T20:01:37.794+05:302013-05-04T20:01:37.794+05:30கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட கணையாழி களஞ்சியம் தொகுப...கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட கணையாழி களஞ்சியம் தொகுப்பு 1 ல் இருந்து. மொத்தம் இரண்டு அல்லது மூன்று தொகுப்புகள். பல "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்"லில் இல்லாதவை.Essex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-61663576356893435742013-05-04T16:13:59.252+05:302013-05-04T16:13:59.252+05:30நன்றி சிவா. இந்த புத்தகம் யார் வெளியிடு?நன்றி சிவா. இந்த புத்தகம் யார் வெளியிடு?Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-14213087022401567302013-05-04T00:29:54.967+05:302013-05-04T00:29:54.967+05:30வாங்க ரசனை அண்ணே!வாங்க ரசனை அண்ணே!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-52562252122366786082013-05-03T21:36:14.553+05:302013-05-03T21:36:14.553+05:30மிக அருமை..மிக அருமை..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-29234115364634807462013-05-03T19:19:21.278+05:302013-05-03T19:19:21.278+05:30இன்னொன்று:
கணையாழி களஞ்சியத்திலிருந்து -1965 -75 ...இன்னொன்று:<br />கணையாழி களஞ்சியத்திலிருந்து -1965 -75 எஸ். ரங்கராஜன்<br /><br />'தீபத்'தில் பட்டி மன்றம் என்று க.நா.சுப்ரமண்யம் அவர்களும் கு.அழகிரிசாமியும் தொடங்கி வைத்த விவாதம் நடக்கிறது. தமிழ்ச் சிறுகதை பற்றி இந்த விவாதம். சுப்ரமணியம் அவர்கள் ஒரேயடியாக `மினி ஸ்கர்ட்` போல் நல்ல எழுத்தாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார். அழகிரிசாமி ஜானகிராமனை அதன் விவாத மதிப்பிற்காகப் புறக்கணித்துவிட்டார். இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் மற்ற எழுத்தாளர்களுக்கு முதல் வெறுப்பு லிஸ்டில் தத்தம் பெயர்கள் இல்லாதது. கு.பா.ராஜகோபாலன் (அ.ஆ.சாந்தி அடைவதாக) எல்லாரும் குடல் ஆபரேஷன் பண்ணுகிறார்கள். செக்ஸ், ப்ராய்ட் அது இது என்று. (அவருடைய பண்ணைச் செங்கான் என்ற கதை இந்த அலசல்களுக்கு எல்லாம் அகப்படுமா?) <br />ஒரு விசேஷம். விவாதத்தில் ஒருத்தராவது சிறுகதைகளின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. இதில் நாலு, அதில் இரண்டு என்று பட்டாஸ் விளம்பரம் பண்ணுகிறார்கள். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் புன்சிரிப்புடன் ஓரத்திலிருந்து சிறுவர்கள் சண்டையைப் போல் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.<br />*******************************************Essex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-5935572461346811822013-05-03T19:18:50.417+05:302013-05-03T19:18:50.417+05:30சந்தோஷம். "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்"...சந்தோஷம். "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" தொகுப்பில் இல்லாதவை கணையாழியின் களஞ்சியம் என்ற மூன்று பாகத் தொகுப்புகளில் இருக்கின்றன. <br />சாம்பிள் கீழே:<br /><br />கணையாழி களஞ்சியத்திலிருந்து -1965 -75 எஸ். ரங்கராஜன்<br /><br />வெளியே மரங்கள் புயலில் கோபமாகத் தம்மைத் தாமே சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தன"<br />"போட்டோ ப்ளாஷ்கள் கணங்களை நிரந்தரப்படுத்திக் கொண்டிருந்தன"<br />- லென் டெய்ட்டனின் இரண்டு வர்ணணைகள் இவை.<br /><br />லெய்ட்டன் எழுதுபவை "ஸ்பை" நாவல்கள்தான். இருந்தாலும் வார்த்தைகளை விளையாட வைக்கும் கவிஞர் இவர். ஒரு துப்பாக்கியைப் பற்றிப் பேசினால் அதை எடுத்துக் கையாண்டு அதைச் சுட்டுப் பார்க்காமல் எழுத மாட்டார். ஒரு இடத்தைப் பார்க்காமல் வர்ணிக்க மாட்டார்.<br />இந்தப் பழக்கம் நம்மில் சிலரிடம்தான் இருக்கிறது. இருக்கிறவர்கள் கூட மிக அதிகமாகக் காட்டிக்கொள்கிறார்கள். அலுக்கும் வரை. கிராமச் சூழ்நிலையை வர்ணிப்பது அழகுதான். ஆனால் தெருவில் போகும் ஆட்டுக்குட்டியை அது வடக்கு வாசல் தாண்டி துருத்தியான் தெரு மேட்டுக்கரைப் பக்கம் மறையும் வரை வர்ணித்தால் ஆட்டுக்குட்டிக்குக் கூட அலுத்துவிடும்.<br />**********************************************<br />சிவா கிருஷ்ணமூர்த்திEssex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.com