tag:blogger.com,1999:blog-4760839934863796836.post5426892121768969330..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: மயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-33844509078868206932013-02-26T22:49:01.336+05:302013-02-26T22:49:01.336+05:30வாங்க விஜி! உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப ந...வாங்க விஜி! உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி<br /><br />அனுஜி,<br />ரமணி சந்திரன்’னு சொன்னதும் வந்துட்டீங்க. வாங்க வாங்க! ரொம்ப சந்தோஷம். <br /><br />//நெஞ்சில் நிற்கும் எழுத்தே சிறந்த எழுத்து...தெரியும்தானே? அப்படிப்பார்த்தால், நிச்சயமாய், நூற்றுக்கு நூறு சதம் ரமணி சந்திரன் அம்மாவின் எழுத்துகள் யாவுமே சிறந்த எழுத்துகளே..<br />இது ஆண்களுக்குப் புரிவது கடினம் என்பதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை//<br /><br />நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் ப்ளீஸ். <br /><br />மக்கள் சொன்ன தீர்ப்பே இருக்கும்போது நான் சொல்ல என்ன இருக்கு’ன்னுதானே நான் சொல்லியிருக்கேன் :))))<br /><br />Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-5934492491610168232013-02-26T20:44:05.242+05:302013-02-26T20:44:05.242+05:30தத்துவார்த்த கருத்துகளோ, அறிவியல் கலப்புகளோ, ஆச்சர...தத்துவார்த்த கருத்துகளோ, அறிவியல் கலப்புகளோ, ஆச்சர்யப்படத்தக்க தகவல்களோ எதுவும் இல்லாத கதை தான்.சொல்லப்போனால் அத்தனை கதைகளிலுமே ஒரே மாதிரியான கதைப்போக்குதான். ஆயினும் இத்தனை பெண்களை எப்படி கவர முடிந்தது என்று பார்த்தால், பெண்கள்,தங்கள் வாழ்வில் தவற விட்ட வாழ்வின் இனிமைகளை கண் முன்னே காட்டும் ஒரு கவித்துவமான கதையும், அருமருந்தான அவர்களின் எழுத்து நடையுமே. நெஞ்சில் நிற்கும் எழுத்தே சிறந்த எழுத்து...தெரியும்தானே? அப்படிப்பார்த்தால், நிச்சயமாய், நூற்றுக்கு நூறு சதம் ரமணி சந்திரன் அம்மாவின் எழுத்துகள் யாவுமே சிறந்த எழுத்துகளே..<br />இது ஆண்களுக்குப் புரிவது கடினம் என்பதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை!<br />- அனு<br />kunthavaihttps://www.blogger.com/profile/03221550915454404638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-34228542650318328842013-02-26T10:07:03.524+05:302013-02-26T10:07:03.524+05:30நன்றாக விமர்சனம் செய்கிறீர்கள்... நானும் முன்பு கி...நன்றாக விமர்சனம் செய்கிறீர்கள்... நானும் முன்பு கிரேஸிதான்.. இவர் மட்டுமல்ல, லட்சுமி, அனுராதா என இன்னும் பலர்.. எல்லாம் ராணிமுத்து மயத்தால் வந்த மயக்கம். பராவாயில்லை, வாசிப்புப்பழக்கத்திற்கு உரமிட்ட புத்தகங்கள் இவயெல்லாம்.. தொடர் வாசிப்பில் உள்ளோம் என்பதில் பெருமையே. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com