tag:blogger.com,1999:blog-4760839934863796836.post6275844013214027089..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: காப்காவின் உருமாற்றம் Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-13140702338851230452012-10-08T08:35:41.107+05:302012-10-08T08:35:41.107+05:30@ஆனந்த்
ரொம்ப சந்தோசம்.
உருமாற்றம் பற்றி சுநீல் எ...@ஆனந்த்<br />ரொம்ப சந்தோசம்.<br /><br />உருமாற்றம் பற்றி சுநீல் எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன் - நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதில் இன்னும் பல விஷயங்களைப் பேச இடமிருக்கிறது என்ற எண்ணம வருகிறது. நீங்களும் உருமாற்றம் குறித்து எழுதுங்கள் :)<br /><br />மிர்தாத் பகிர்வுக்கு நன்றி. இதற்கான சன்மானமாக மேலும் பல புத்தக மதிப்பீட்டுகளுக்கான ஆர்டர் உங்களுக்கு வழங்கப்படுகிறது! :))<br /><br />மிக்க நன்றி.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-76484878699618524512012-10-08T08:19:21.937+05:302012-10-08T08:19:21.937+05:30சுனில்,
உருமாற்றம் ஒரு நவீனத்துவம் சார்ந்த படைப்ப...சுனில்,<br /><br />உருமாற்றம் ஒரு நவீனத்துவம் சார்ந்த படைப்பா என்று எனக்கும் தெரியாது. ஆனால், காஃப்கா பற்றி கொஞ்சம் படித்ததிலும், அதை வைத்து உருமாற்றம் பற்றி நான் யோசித்ததிலும், அது ஒரு நவீனத்துப் படைப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சற்று படித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன். இந்நூலின் தமிழ் பதிப்பு கிடைக்கிறதா? கிடைத்தால் எனக்கு ஒரு பிரதி வாங்கி வைக்க முடியுமா?<br /><br />@natbas,<br /><br />நண்பரே, 'மிர்தாதின் புத்தகம்' குறித்த அறிமுகம் ஒன்றை சுநீலுக்கு அனுப்பியுள்ளேன். வெளியிட்டதும், சன்மானத்தை அவருக்கு அனுப்பாமல், எனக்கு அனுப்பி வையுங்கள் :)Testhttps://www.blogger.com/profile/16663323740157787352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-31577576053002174712012-10-06T14:14:35.018+05:302012-10-06T14:14:35.018+05:30//, நீங்கள் கூட, உங்கள் பேவரைட் புத்தகமான - மிர்தா...//, நீங்கள் கூட, உங்கள் பேவரைட் புத்தகமான - மிர்தாதின் புத்தகம் பற்றி ஒரு பதிவு ஆம்நிபஸ் தளத்திற்கு எழுதுங்கள். ??<br /><br />@anand unnat - ஆமாம், எழுதிக் கொடுங்கள் :)natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-8293093597706374012012-10-06T12:17:09.563+05:302012-10-06T12:17:09.563+05:30ஆனந்த்,
நன்றி.
உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று ...ஆனந்த், <br />நன்றி. <br />உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை, இந்த கதையை பற்றி இங்கு வந்திருந்த போது நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். க.நா.சு மொழிபெயர்த்த உலக இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்த சமயத்தில். அதன் பின்னரே நான் தேடி வாசித்தேன். வெகு நுட்பமான அதே சமயம் எமாற்றதக்க அளவிற்கு எளிமையான, பூடகமான கதை சொல்லல். ஆம், பல கேள்விகளை எழுப்பக்கூடிய படைப்பு தான் இது. நவீனத்துவ சட்டகத்தில் இந்த கதை பொருந்துமா என தெரியவில்லை. .எனினும் திட்டவட்டமான பதில்களை காட்டிலும் இந்த வகை கேள்விகள் முக்கியமானது, நீங்கள் கூட, உங்கள் பேவரைட் புத்தகமான - மிர்தாதின் புத்தகம் பற்றி ஒரு பதிவு ஆம்நிபஸ் தளத்திற்கு எழுதுங்கள். suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-43125319522987247182012-10-06T05:51:49.679+05:302012-10-06T05:51:49.679+05:30நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சுனில்! இலக்கியம் என்ற...நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சுனில்! இலக்கியம் என்றால் எதுவென்று தெரியாமல், கையில் கிடைத்ததைஎல்லாம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எதேட்சையாக படிக்கக் கிடைத்த இப்புத்தகம் எழுப்பிய கேள்விகளுக்குக் கணக்கில்லை.<br /><br />//ஏன் சம்சாவிற்கு சிறகு முளைத்து பட்டாம்பூச்சியாக அவன் புதிய வானங்களை நோக்கிப் பறந்து செல்லவில்லை? ஏன் அவன் புழுவாகவே இருந்து மறைந்தான்?//<br /><br />நவீனத்துவத்தின் தாக்கம் அது, கேள்விகள் மட்டுமே அங்கு உண்டு, பதில்களல்ல...Testhttps://www.blogger.com/profile/16663323740157787352noreply@blogger.com