ஆம்னிபஸ்
12 Apr 2016

எங் கதெ- இமையம்

›
ஆரூர் பாஸ்கர்   தனது முதல் புதினத்தில் இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படி பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர...
13 Mar 2016

கெடைகாடு -ஏக்நாத்

›
ஆரூர் பாஸ்கர்   தமிழில் இன்றைய  வாசிப்புச் சூழல் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் ஓளிபரப்பாகும் நூற்றுக்கணக...
25 Feb 2016

ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்

›
- வெ சுரேஷ் -  ஒவ்வொரு முறையும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும்போது நிச்சயம் அது ஒரு சர்ச்சையை உருவாக்கும். முத...
5 comments:
17 Feb 2016

காலகண்டம் – எஸ். செந்தில்குமார்

›
வை. மணிகண்டன் நூற்றைம்பது கால விஸ்தீரணத்தில் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கை வரலாறாக, ஒரு காலப் பனுவல் போல் அமைந்திருக்கும் புதினம். பென...
11 Feb 2016

ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

›
அண்மையில் துறைவன் நாவல் எழுதிய எழுத்தாளர் க்றிஸ் அந்தோணியின் நேர்காணல் வாசிக்க நேர்ந்தது. நெய்தல் பரப்பை பற்றியும் பரதவர் வாழ்வை பற்றியு...
9 Feb 2016

நடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை

›
- வெ சுரேஷ் - தமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண...
4 Feb 2016

அறிவியலும் அற்புதமும் - "உன் வாழ்க்கையின் கதைகள் மற்றும் பிற" - டெட் சியாங், சிறுகதைத் தொகுப்பு

›
சி. சு.  Stories of Your Life and Others by Ted Chiang நவரசங்களில் அற்புத-ரசத்திற்கென்று ஒரு தனியிடம் உண்டு; அழகியலில் மட்டுமல்...
1 comment:
24 Jan 2016

நடன மங்கை – சுரேஷ்குமார் இந்திரஜித்

›
சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதி உயிர்மை வெளியிட்டுள்ள ‘ நடன மங்கை ’ எனும் சிறுகதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. எண்பது பக்க அளவில...
7 Jan 2016

சாயாவனம் - சா.கந்தசாமி

›
மோனிகா மாறன் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு , போராட்டங்கள் பற்றிய படைப்புகள் தமிழில் குறைவானவையே . அவ்வகையில் ...
5 Jan 2016

After the Crash – மிஷேல் புஸ்ஸி

›
எஸ். சுரேஷ் ( @raaga_suresh ) பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் புஸ்ஸியின் ‘After the Crash’ ('Un avion sans elle'- ஆங்கில மொழியாக...
29 Dec 2015

சுஜாதாவின் '"சிறு சிறுகதைகள்"

›
ஆரூர் பாஸ்கர்   சமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  நூலை வாசித்தேன். முன்பு சுஜாதா 2003 வாக்கில் குமுதத்தில் தொடராக எழுதிய...
24 Nov 2015

வாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்

›
"கலைக்கு உள்ள விஷேசம் என்னன்னா, அது எதைத் தொட்டாலும் அதை (Formless) ஆக மாற்றி விடும்." – தேவதச்சன்{1}  சில ஆண்டுகளுக்க...
‹
›
Home
View web version
Powered by Blogger.