16 Jun 2016
சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்
›
ஆரூர் பாஸ்கர் சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச...
9 Jun 2016
ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்
›
வை. மணிகண்டன் "ஸ்கூல் அட்மிஷன் ஒன்னு, EBல யாராவது தெரியுமா? TNPLல? திருவான்மியூர் RTOல? SBIல? ஆள் தெரிஞ்சா ஒரு சின்ன வேலையாவனும...
2 comments:
25 May 2016
ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் : யாதுமாகி - எம். ஏ. சுசீலா
›
ஜா. ராஜகோபாலன் ஒரு படைப்பினை உருவாக்கும் காரணிகள் எவை என்ற கேள்விக்கான விடை முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட விவாதத்தை உருவாக்கும். ஆனால்,...
23 May 2016
தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி
›
விக்னேஸ்வரி சுரேஷ் வேகமாக சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்து செல்லும் மனித முகங்களில் ஒன்று உங்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செ...
1 comment:
18 May 2016
Why Be Happy When You Could Be Normal? - Jeanette Winterson
›
சி. சு. (ஆசிரியர் குறிப்பு: ஜியனெட் வின்டர்ஸன், பி.1959, மான்செஸ்டர், இங்கிலாந்து. எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரியாசிரியர், சி...
13 May 2016
புவியிலோரிடம் - பா. ராகவன்
›
- வெ சுரேஷ் - 1989-91 ஆண்டுகள் இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான, கொந்தளிப்பான காலகட்டம். மத்தியில் ராஜீவ் தலைமையில...
6 May 2016
ஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்''
›
ரமேஷ் கல்யாண் ஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்த்தால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ண...
12 Apr 2016
எங் கதெ- இமையம்
›
ஆரூர் பாஸ்கர் தனது முதல் புதினத்தில் இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படி பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர...
13 Mar 2016
கெடைகாடு -ஏக்நாத்
›
ஆரூர் பாஸ்கர் தமிழில் இன்றைய வாசிப்புச் சூழல் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் ஓளிபரப்பாகும் நூற்றுக்கணக...
25 Feb 2016
ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்
›
- வெ சுரேஷ் - ஒவ்வொரு முறையும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும்போது நிச்சயம் அது ஒரு சர்ச்சையை உருவாக்கும். முத...
5 comments:
17 Feb 2016
காலகண்டம் – எஸ். செந்தில்குமார்
›
வை. மணிகண்டன் நூற்றைம்பது கால விஸ்தீரணத்தில் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கை வரலாறாக, ஒரு காலப் பனுவல் போல் அமைந்திருக்கும் புதினம். பென...
11 Feb 2016
ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
›
அண்மையில் துறைவன் நாவல் எழுதிய எழுத்தாளர் க்றிஸ் அந்தோணியின் நேர்காணல் வாசிக்க நேர்ந்தது. நெய்தல் பரப்பை பற்றியும் பரதவர் வாழ்வை பற்றியு...
‹
›
Home
View web version