1 Apr 2013
Fifty Shades of Grey - E L James
›
பதிவர்: பைராகி கடந்த வருடம் விற்பனையில் சக்கைப்போடு போட்ட புத்தகம் Fifty shades of Grey எனும் நாவல். இதன் வெற்றியைத் தொடர்ந்து ...
3 comments:
31 Mar 2013
இறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்
›
சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன் சாதாரணமாய் வாழ்க்கையில் நாம் அவ்வப்பொழுது கேட்பது, “அவருடைய அப்பாவின் கனவை நிறைவேற்றி, வெற்றி பெ...
2 comments:
30 Mar 2013
இருட்டு - எம். வி. வெங்கட்ராம்
›
எம். வி. வெங்கட்ராம் எழுதிய 'இருட்டு' நாவலின் முதல் பத்தி தமிழிலக்கிய வரலாற்றின் மிக முக்கியமான பத்திகளில் ஒன்று. நாவல்களின் சிறந்த...
29 Mar 2013
ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி
›
ஏசுவின் தோழர்கள் ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி கிழக்கு பதிப்பகம் பக்கங்கள்: 231 விலை: ரூ.90 ஐரோப்பிய யூனியனில் இருக்கும் ந...
28 Mar 2013
எட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்
›
இந்திய தொன்மத்தில், இந்த உலகை எட்டு யானைகள் திசைக்கு ஒன்றாக சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐராவதம் , புண்டரீகம் , வாமனம...
2 comments:
27 Mar 2013
கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
›
“என்னால் அதை ஒன்றும் செய்துவிட முடியாது. அதுவும் என்னை எதுவும் செய்துவிடாது என்று நினைக்கிறேன், இப்படியே போய்க்கொண்டிருந்தால்.’ - எர்...
26 Mar 2013
எஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச பிம்பங்கள்
›
எழுத்துக்களைப் போலவே எழுத்தாளர்களும் முக்கியமானவர்கள். எழுத்து எழுத்தாளனின் ஒரு தோற்றம் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம். ஆகவேதான் உலகமெங்க...
25 Mar 2013
The Universe and Dr. Einstein – Lincoln Barnett
›
சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன் அமரர் சுஜாதா கதைகளில் அவரது பாத்திரங்கள் ஏதாவது ஒரு புதிய புத்தகத்தைப் பற்றி சொல்வது போலச் சித...
2 comments:
24 Mar 2013
மோட்டார் சைக்கிள் டைரி - மருதன்
›
சிறப்பு பதிவர் : கிருஷ்ணகுமார் ஆதவன் அமெரிக்கா - வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என இரண்டாகப் பிளந்துள்ளது. யு.எஸ் என்று நாம் காலரைத் த...
23 Mar 2013
சுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வசந்த்
›
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி கணேஷ்-வசந்த் Photo Courtesy/To Buy: உயிர்மை பதிப்பகம் I think that novels that leave o...
7 comments:
22 Mar 2013
ஸ்கூப்- குல்தீப் நய்யார்
›
வாழ வழியின்றி உடமைகளை துறந்து மன கசப்புடன் பிரிவினையின் காலகட்டத்தில் லாகூரிலிருந்து டெல்லிக்கு இடம்பெயர்வதில் தொடங்கும் குல்தீப் நய்யார...
1 comment:
21 Mar 2013
நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்
›
'வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கத...
2 comments:
‹
›
Home
View web version