ஆம்னிபஸ்
15 Mar 2015

அறிவிப்பு: இலக்கிய விமரிசகர்களுக்கு காலச்சுவடு அளிக்கும் இலவச நூல்கள்

›
காலச்சுவடு வெளியிடும் புத்தகங்களை அறிமுகம்/ மதிப்பீடு/ விமரிசனம் செய்ய விரும்பும் எழுத்தாளர்களுக்கு புதிய வெளியீடுகளை அன்பளிப்பாய் வழங்க மு...
2 comments:
23 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 4 - ஷாந்தி

›
கேள்வி: இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்? எனது அன்றைய மதிப்பீட்டில...
21 Jan 2015

மொட்டு விரியும் சத்தம்- பி. லங்கேஷ், தமிழாக்கம் கா. நல்லதம்பி

›
நண்பர் ஒருவர், விழிகள் பதிப்பகம் பதிப்பித்துள்ள, "மொட்டு விரியும் நேரம்", என்ற புத்தகத்தை, "இது ரொம்ப நல்ல மொழிபெயர்ப்பு...
16 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 3 - பைராகி

›
பைராகி கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்? சமூகக் கட்டுப்ப...
15 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2 - வெ சுரேஷ்

›
- வெ சுரேஷ் -  கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்? ...

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 1 - அஜய்

›
அஜய் ஆளண்டா பட்சி நாவல் குறித்து மதிப்பீடு எழுதிய அஜய் அளிக்கும் பதில்கள்- கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அ...
3 comments:
12 Dec 2014

கெய்கோ ஹிகாஷினோவின் 'வன்மம்' (‘Malice’, Keigo Higashino)

›
எஸ். சுரேஷ் ( @raaga_suresh ) கெய்கோ ஹிகாஷினோவின் இந்தப் புதிய நாவலை சப்னா புக் ஹவுஸில் பார்த்ததுமே வாங்கிவிட்டேன். இவர் இதற்கு முன் ...
26 Sept 2014

Short Cuts - Raymond Carver

›
                                                           சிறப்புப் பதிவர்:  ஷாந்தி Image courtesy http://images.word-power.co.uk/ ...
10 Sept 2014

கோவேறு கழுதைகள் - இமையத்தின் சுமையேற்றும் எழுத்து

›
சிறப்பு பதிவர் - த.கண்ணன் அய்ன் ராண்ட எழுதிய ‘Atlas Shrugged’, பல இளைஞர்களின் ஆதர்ச நூலாக இருந்தது; இருப்பது. முதலாளிகளும், அறிவு ஜீவி...
1 Sept 2014

The Sense of an Ending- Julian Barnes

›
லூசிஃபர் ஜே வயலட் நாற்பதுகளின் ரெண்டாம் பகுதியில் இருக்கும் ஒரு பெண்மணி பதினாறு வயது தன்னையே சந்திப்பதும் உரையாடுவதுமாக அலி ஸ்மித்தின்...
28 Aug 2014

பாரீஸுக்குப் போ! – ஜெயகாந்தன்.

›
- ரா கிரிதரன் - ஜெயகாந்தன் எழுதிய இந்த தொடர்கதை 1965 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அதனால்தானோ என்னமோ கதையும் எல்லா திசைகள...
25 Aug 2014

Immortals of Meluha - அமிஷ் த்ரிபாதி

›
                                                    சிறப்புப் பதிவர்:  ஷாந்தி நானாக புத்தகங்களை தேர்ந்தெடுக்காத ஆரம்ப காலங்களில் எனக...
‹
›
Home
View web version
Powered by Blogger.