ஆம்னிபஸ்
30 Jul 2016

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

›
- வெ சுரேஷ் -    போகன் சங்கரின் கவிதைகளையும் அவரது முக நூல் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவரது சிறுகதைகளையும் அவ்வப...
21 Jul 2016

ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் - கேடம்பாடி ஜட்டப்பராய்

›
மோனிகா மாறன் கன்னட சாகித்ய அகாடமி விருது பெற்ற கேடம்பாடி ஜட்டப்பராய் எழுதிய இந்நூலை, ” சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய ...
2 comments:
8 Jul 2016

A House for Mr Biswas - V. S. Naipaul, 1961

›
சி. சு.  “வீடு பகற்கனவுகளின் புகலிடம், வீடு கனவு காண்பவனை அடைகாக்கிறது, வீடு ஒருவரை அமைதியில் கனவு காண அனுமதிக்கிறது." - காஸ்டன்...
1 comment:
16 Jun 2016

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்

›
ஆரூர் பாஸ்கர் சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச...
9 Jun 2016

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்

›
வை. மணிகண்டன் "ஸ்கூல்  அட்மிஷன் ஒன்னு,  EBல யாராவது தெரியுமா? TNPLல? திருவான்மியூர் RTOல? SBIல? ஆள் தெரிஞ்சா ஒரு சின்ன வேலையாவனும...
2 comments:
25 May 2016

ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் : யாதுமாகி - எம். ஏ. சுசீலா

›
ஜா. ராஜகோபாலன் ஒரு படைப்பினை உருவாக்கும் காரணிகள் எவை என்ற கேள்விக்கான விடை முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட விவாதத்தை உருவாக்கும். ஆனால்,...
23 May 2016

தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி

›
விக்னேஸ்வரி சுரேஷ் வேகமாக சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்து செல்லும் மனித முகங்களில் ஒன்று உங்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செ...
1 comment:
18 May 2016

Why Be Happy When You Could Be Normal? - Jeanette Winterson

›
சி. சு.   (ஆசிரியர் குறிப்பு: ஜியனெட் வின்டர்ஸன், பி.1959, மான்செஸ்டர், இங்கிலாந்து. எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரியாசிரியர், சி...
13 May 2016

புவியிலோரிடம் - பா. ராகவன்

›
- வெ சுரேஷ் -    1989-91 ஆண்டுகள் இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான, கொந்தளிப்பான காலகட்டம். மத்தியில் ராஜீவ் தலைமையில...
6 May 2016

ஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்''

›
ரமேஷ் கல்யாண் ஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்த்தால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ண...
12 Apr 2016

எங் கதெ- இமையம்

›
ஆரூர் பாஸ்கர்   தனது முதல் புதினத்தில் இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படி பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர...
13 Mar 2016

கெடைகாடு -ஏக்நாத்

›
ஆரூர் பாஸ்கர்   தமிழில் இன்றைய  வாசிப்புச் சூழல் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் ஓளிபரப்பாகும் நூற்றுக்கணக...
‹
›
Home
View web version
Powered by Blogger.