ஆம்னிபஸ்
26 Jan 2019

அதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை

›
2008 முதல் 2013 வரை கவிஞர் இசை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (பெரும்பாலும் கவிதை நூல்கள் குறித்து). நிறைய இருக்கும் என்று பார்த்தால் இந்த ஆ...
22 Jan 2019

Yasunari Kawabata: The Sound of the Mountain

›
எஸ். சுரேஷ் ( @raaga_suresh )   யசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான...
21 Oct 2018

வேலைசூழுலகு - பணியிடக் கதைகள்

›
ரமேஷ் கல்யாண் ' வேலைசூழுலகு ' என்று அலுவலகங்கள் சார்ந்த பணியிடங்களை மையப்படுத்திய வெவ்வேறு எழுத்தாளர்களுடைய கதைகள் கொண்...
22 Jun 2018

கொமோரா - லக்ஷ்மி சரவணகுமார்

›
வை. மணிகண்டன் கதிர் என்ற தனிமனிதனின் கதை வழி கிழக்கும் மேற்கும் இணையும் காத்திரமான ஒரு படைப்பு ‘கொமோரா’, லட்சுமி சரவணகுமார் அவர்கள் ‘பேர...
1 Jun 2018

துலங்கிவரும் உயிர்க்கோலம் - அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய சதைகள் சிறுகதைத் தொகுப்பு

›
அனோஜன் பாலகிருஷ்ணன் பற்றி பதாகையில் சுனில் கிருஷ்ணன் எழுதிய விமர்சனம் மற்றும் எடுத்த பேட்டி மூலமாக முதல் முறை அறிந்தேன். அதற்கு முன...
14 Jan 2018

சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்

›
வை. மணிகண்டன் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று,  பால்யம் தொடங்கி பதின் பருவம்,வாலிபம் வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ற...
1 Jan 2018

சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் - ந. ஜயபாஸ்கரன் கவிதைகள்

›
ந. ஜயபாஸ்கரன் பற்றிய முதற்பக்க குறிப்பு, " ந. ஜயபாஸ்கரன், 1947 மார்ச் 16 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் த...
24 Nov 2017

கடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்

›
‘ஒருகால்,இதன் பொருட்டே மக்கள் எப்போதும் எழுதுகிறார்கள் போலும். ஏனெனில் நாம் எப்போதும், மாற்றமே இல்லாமல், கற்பனைக்கு அப்பாற்பட்ட இழப்பின் வ...
19 Nov 2017

தேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான்

›
கனியும் நீ படைத்தனை  கையும் நீ கொடுத்தனை  கனியை நான் பறிக்கவும்  கைய சைக்கச் செய்தனை  கனியில் உள்ள சுவையும்நீ  கனியை உண்ட மகிழ...
1 comment:
2 Nov 2017

மண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம்

›
தமிழ் புலம்பெயர் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம், தன் அடையாளங்களை கடந்து வேறொன்றாகும் முயற்சி, அதன் சிக்கல்கள் என்பது ஒரு வகை, தன் அட...
29 Oct 2017

ஜெயகாந்தனின் "உதயம்"

›
1954'ல் ஜெயகாந்தனின் இருபதாவது வயதில் அவர் எழுதிய கதைகள். 1956'ல் சிறுகதைத் தொகுப்பாக வெளியாகின்றது. நாற்பது ஆண்டுகள் மற...
20 Oct 2017

சைக்கிள் முனி - இரா.முருகன்

›
இரா.முருகன் "மூன்று விரல்" நாவலுக்கு பாஸ்கர் லஷ்மண் இங்கே முன்னமே விமர்சனம் எழுதியிருக்கிறார். சக்ரி டோலெட்டியின் இ...
‹
›
Home
View web version
Powered by Blogger.