20 Feb 2019
நானும் சினிமாவும்– ஏ.வி.எம். சரவணன்
›
-செமிகோலன்- அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் எடுத்த படத்திற்கு முதலில் மக்களிடையே சொல்லிக் கொள்ளுமளவு வரவேற்பு கிடைக்கவில்லை. சுமாராக ஓடிக்...
1 comment:
16 Feb 2019
நாலுகெட்டு – எம்.டி. வாசுதேவன் நாயர்
›
எஸ். சுரேஷ் ( @raaga_suresh ) பல நூற்றாண்டுகளாக எழுத்தாளர்களின் கற்பனையைத் தூண்டும் இரு கருப்பொருட்களை ஒருசேர எம்.டி. வாசுதேவன் நாயரின்...
26 Jan 2019
அதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை
›
2008 முதல் 2013 வரை கவிஞர் இசை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (பெரும்பாலும் கவிதை நூல்கள் குறித்து). நிறைய இருக்கும் என்று பார்த்தால் இந்த ஆ...
22 Jan 2019
Yasunari Kawabata: The Sound of the Mountain
›
எஸ். சுரேஷ் ( @raaga_suresh ) யசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான...
21 Oct 2018
வேலைசூழுலகு - பணியிடக் கதைகள்
›
ரமேஷ் கல்யாண் ' வேலைசூழுலகு ' என்று அலுவலகங்கள் சார்ந்த பணியிடங்களை மையப்படுத்திய வெவ்வேறு எழுத்தாளர்களுடைய கதைகள் கொண்...
22 Jun 2018
கொமோரா - லக்ஷ்மி சரவணகுமார்
›
வை. மணிகண்டன் கதிர் என்ற தனிமனிதனின் கதை வழி கிழக்கும் மேற்கும் இணையும் காத்திரமான ஒரு படைப்பு ‘கொமோரா’, லட்சுமி சரவணகுமார் அவர்கள் ‘பேர...
1 Jun 2018
துலங்கிவரும் உயிர்க்கோலம் - அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய சதைகள் சிறுகதைத் தொகுப்பு
›
அனோஜன் பாலகிருஷ்ணன் பற்றி பதாகையில் சுனில் கிருஷ்ணன் எழுதிய விமர்சனம் மற்றும் எடுத்த பேட்டி மூலமாக முதல் முறை அறிந்தேன். அதற்கு முன...
14 Jan 2018
சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்
›
வை. மணிகண்டன் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று, பால்யம் தொடங்கி பதின் பருவம்,வாலிபம் வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ற...
1 Jan 2018
சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் - ந. ஜயபாஸ்கரன் கவிதைகள்
›
ந. ஜயபாஸ்கரன் பற்றிய முதற்பக்க குறிப்பு, " ந. ஜயபாஸ்கரன், 1947 மார்ச் 16 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் த...
24 Nov 2017
கடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்
›
‘ஒருகால்,இதன் பொருட்டே மக்கள் எப்போதும் எழுதுகிறார்கள் போலும். ஏனெனில் நாம் எப்போதும், மாற்றமே இல்லாமல், கற்பனைக்கு அப்பாற்பட்ட இழப்பின் வ...
19 Nov 2017
தேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான்
›
கனியும் நீ படைத்தனை கையும் நீ கொடுத்தனை கனியை நான் பறிக்கவும் கைய சைக்கச் செய்தனை கனியில் உள்ள சுவையும்நீ கனியை உண்ட மகிழ...
1 comment:
2 Nov 2017
மண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம்
›
தமிழ் புலம்பெயர் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம், தன் அடையாளங்களை கடந்து வேறொன்றாகும் முயற்சி, அதன் சிக்கல்கள் என்பது ஒரு வகை, தன் அட...
‹
›
Home
View web version