விருட்சம் இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக, முதலிரண்டு ஆண்டு இதழ்களில் வெளிவந்தவை. 1992--ஆம் ஆண்டு பதிப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளை எழுதியவர்கள் : வண்ணநிலவன், அழகியசிங்கர், சுரேஷ் குமார் இந்திரஜித், காசியபன், ஐராவதம், ஆனந்த், மா. அரங்கநாதன், ஸ்டெல்லாபுரூஸ், பாரவி, ஆர். ராஜகோபாலன், நகுலன், கோபிகிருஷ்ணன், தமிழவன், இரா. முருகன், எம். யுவன், ஜெயமோகன், ரவீந்திரன், க்ருஷாங்கினி, விட்டல்ராவ், அசோகமித்ரன், அஜித் ராம் ப்ரேமிள்.
இப்படி ஒரு தொகுப்பைப் பார்க்கும்போது இது போன்ற முயற்சிகளுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்படுவது நியாயம்தானே? ஏனென்றால் இன்றும் அழகியசிங்கர் 'நவீன விருட்சம்' என்ற சிற்றிதழை நடத்துக் கொண்டிருக்கிறார், அது ஒன்றும் அவ்வளவு சுகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இது சம்பந்தமான ரான்ட் பதிவின் பிற்பகுதியில் வருகிறது.
இப்படி ஒரு தொகுப்பைப் பார்க்கும்போது இது போன்ற முயற்சிகளுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்படுவது நியாயம்தானே? ஏனென்றால் இன்றும் அழகியசிங்கர் 'நவீன விருட்சம்' என்ற சிற்றிதழை நடத்துக் கொண்டிருக்கிறார், அது ஒன்றும் அவ்வளவு சுகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இது சம்பந்தமான ரான்ட் பதிவின் பிற்பகுதியில் வருகிறது.