வடக்கு வாசல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன், "ஜூகல்பந்தி" என்ற ஒரு சிறுகதை தொகுப்பு பதிப்பித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு பதிப்பு . எல்லாம் சங்கீதக் கதைகள் : ஸ்வாமிநாத ஆத்ரேயனில் துவங்கி எஸ்/ ராமகிருஷ்ணன் வரை 28 சிறுகதைகள். ஜெயமோகன், பிரபஞ்சன், கல்கி, வாஸந்தி, மௌனி, செ. யோகநாதன், நீல. பத்மநாபன், கு. அழகிரிசாமி, சம்யுக்தா என்று நீளும் இந்தப் பட்டியலில் யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, பா. ராகவன் முதலான இலக்கிய ஆளுமைகளும் உண்டு. நாஞ்சில் நாடன், அ. முத்துலிங்கம், ஆ மாதவன் முதலான முதுபெரும் இலக்கிய பேராளுமைகளும் உண்டு.
அத்தனையையும் எழுத ஆசை, ஆனா தி.ஜா வாரப் பதிவாக இது இருப்பதால் ஒரே ஒரு கதைதான் - "பாஷாங்கராகம்".
அத்தனையையும் எழுத ஆசை, ஆனா தி.ஜா வாரப் பதிவாக இது இருப்பதால் ஒரே ஒரு கதைதான் - "பாஷாங்கராகம்".